அனைத்தும்
SLNS ‘சமுத்ரவிஜய’ கப்பல் ஜனாதிபதி தலைமையில் உத்தியோகபூர்வமாக கடற்படை சேவையில் இணைப்பு
இலங்கை கடற்படையின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக, அமெரிக்க கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட ஆழ்கடல் கண்காணிப்பு கப்பலை ‘சமுத்ரவிஜய’…
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44)…
பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களான ‘PNS TAIMUR’, ‘PNS ASLAT’ மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான PNS HANGOR ஆகியவை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்தன
நல்லெண்ண வருகைக்காகவும், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் 2026 மே 01 அன்று தீவிற்கு வந்தடைந்த பாகிஸ்தான் கடற்படையின் இரண்டு (02) கப்பல்களான…
June [translations pending] [translations pending]
Sri Lanka Navy official news update. Click Read More to view complete article.
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்துடன் இணைந்து, வடக்குக் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் சமூக வேளை திட்டம் கடற்படையின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
“க்லீன் ஶ்ரீ லங்கா" தேசியத் திட்டத்தின் கீழ், தீவைச் சுற்றியுள்ள கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் "சுத்தமான கடற்கரை - ஒரு…
வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளால் பயன்படுத்தப்படும் நிலங்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), இலங்கை கடற்படையின் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைகளினால் பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களை பார்வையிடும்…
வடக்கு கடற்படை கட்டளையகத்தில் கடற்படை வீரர்களுக்கான குடியிருப்பு வசதிகள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படைப் பணியாளர்களின் தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், வடக்கு கடற்படைக் கட்டளையகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் உத்தரவின் புதிதாகக் கட்டப்பட்டுப் புதுப்பிக்கப்பட்ட…
கடற்படைத் தளபதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
இலங்கை கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். அங்கு அவர் கடற்படை…
(Navy Monthly Medal Golf Championship – May 2026) வெற்றிகரமாக நிறைவடைந்தது
கடற்படை கோல்ப் கழகத்தால் எட்டாவது (08) முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட (Navy Monthly Medal Golf Championship – May 2026), வெலிசறை கோல்ப் மைதானத்தில் 2026 மே 24 அன்று…
10வது நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறியின் சான்றிதழ் வழங்கும் விழா திருகோணமலையில் நடைபெற்றது
நீண்டகால விநியோகச் மேலாண்மை பாடநெறி எண் 10 இன் சான்றிதழ் வழங்கும் விழா 2026 மே 23 ஆம் திகதி திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் அட்மிரல் வசந்த கரன்னாகொட…
கடற்படையின் விநியோகச் சங்கிலியில் புதிய திறன்களில் ஏற்பட்ட மேம்பாடுகளுடன், 'விநியோக மாநாடு - 2026' வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நீண்டகால விநியோக மேலாண்மை பாடநெறி எண் 10 இனால் ஏற்பாடு செய்யப்பட்ட 08 வது 'விநியோக மாநாடு' -2026’, “A Thriving Nation, A Beautiful Life” என்ற கருப்பொருளின் கீழ்,…
கடற்படையின் பங்கேற்புடன் கடல்சார் சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான ஒரு திட்டம்
2019 ஆம் ஆண்டு முதல் இலங்கை கடற்படையால் செயல்படுத்தப்பட்டு வரும் 'நீலப் பச்சை போரின்' (Green and Blue Domain) என்ற கடல்சார் சூழலமைப்பு பாதுகாப்புத் திட்டத்தின் “க்ளீன்…
தேசிய போர் வீரர்கள் தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு மையத்தில் கடற்படைத் தளபதி போர் வீரர்களைச் சந்தித்தார்
மே 19 ஆம் திகதி தேசிய போர் வீரர்கள் தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, இன்று (2026 மே 22) வெலிசறை கடற்படை போர் வீரர்கள் பராமரிப்பு…
வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தீவிற்கு வந்தடைந்த இத்தாலிய கடற்படைக் கப்பலான "ITS GIOVANNI DELLE BANDE NERE", தீவிலிருந்து புறப்படுகிறது
இத்தாலிய கடற்படையின் போர்க்கப்பலான “ITS GIOVANNI DELLE BANDE NERE”, தனது வழங்கல் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 21 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்துடன்,…
வெற்றித் தினத்தை முன்னிட்டு மிஹிந்து செத் மெதுரவில் போர்வீரர்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்தித்தார்
வெற்றித் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) 19 மே ஆம் திகதி அத்திடியவில் அமைந்துள்ள மிஹிந்து செத் மெதுரவிற்கு விஜயம்…
இந்திய விமானப்படைத் தலைவர் கடற்படைத் தளபதியைச் சந்தித்தார்
இந்திய விமானப்படைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், (Air Chief Marshal Amar Preet Singh) இன்று (2026 மே 21) கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி, வைஸ்…
கடற்படையினரால் ஏற்பாடுச் செய்யப்பட்ட இரத்த தானத்திட்டங்கள்
இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூக செயலாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சி ஒன்று (01) 2026 மே 19 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளை மருத்துவமனை வளாகத்தில்…
ஜனாதிபதியின் ஆதரவுடன் பத்தரமுல்ல போர்வீரர்கள் நினைவிடத்தில் தேசிய போர் வீரர்கள் நினைவு நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி பத்தரமுல்லை போர் மாவீரர் நினைவிடத்திற்கு முன்பாக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின்…
‘IOS SAGAR’ எனப் பெயரிடப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ தீவிலிருந்து புறப்பட்டது
'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என்ற பெயரில் 2026 மே 15 அன்று தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’,…
சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஏராளமான பொருட்களை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்
2026 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி கல்பிட்டியவின் தலவில கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவர…
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 32 பேர் கைது
இலங்கைக் கடற்படையினர், 2026 மே 01 முதல் 15 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொள்ளும் செயல்பாடுகள் மூலம்; சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட முப்பத்திரண்டு (32)…
(Taekwondo Poomsae Championship 2026) போட்டித் தொடரில் கடற்படை பல வெற்றிகளைப் பெற்றது
2026 மே 10 அன்று இலங்கை டேக்வாண்டோ சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட (Taekwondo Poomsae Championship 2026) இல் கடற்படை சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி இரண்டு (02)…
நீர்கொழும்பில் 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படை பறிமுதல் செய்தது
2026 மே 12 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட…
மன்னாரில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 830 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
The Sri Lanka Navy took hold of a massive consignment of smuggled Kendu leaves (over 2000kg) during a search operation conducted in the seas off Chilaw on 28 Apr…
17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்களின் குழுவுடன் ‘INS SUNAYNA’ தீவிற்கு வந்தடைந்தது
நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன் இந்திய கடற்படையின் INS SUNAYNA’ கப்பல், 17 நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் புடைசூழ 'IOS Sagar’ என்ற…
கடற்படைத் தளபதியின் ஆதரவின் கீழ், புதிதாகப் பணியமர்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு நியமனக் கடிதம் வழங்குதல்
இலங்கை கடற்படைக்கு 2025/01 இந்துராம ஆட்சேர்ப்பு அணுகலின் கீழ் நேரடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று 2026 மே 15 ஆம்…
கிளிநொச்சி பல்கலைக்கழக வளாகத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டன
கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிளிநொச்சியில் உள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீடங்களில் பயிலும் மாணவர்களின்…
‘கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
'கட்டளைகளுக்கிடையிலான தடகளப் போட்டி - 2026' தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் 2025 மே 08 திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன், அங்கு ஆண், பெண் சாம்பியன்ஷிப்பை…
'தித்வா' புயலின் போது மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களைக் கடற்படைத் தளபதி பாராட்டினார்
‘தித்வா’ புயலின் போது தேசியப் பேரிடர் மேலாண்மை, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகளில் பங்கேற்ற கடற்படை வீரர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டும் விழா, கடற்படைத்…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் கல்பிட்டியில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 மே 10 ஆம் திகதி கல்பிட்டியின் ஆலங்குடா பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார்…
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு…
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் புத்தளத்தில் இரண்டு சந்தேக நபர்கள் கைது
2026 மே 05 ஆம் திகதி புத்தளத்தின் பெரியபாடு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து…
கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது
இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, வெளி வள நபர்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்புப்…
தீவிற்கு வந்தடைந்த ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், தனது செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் தீவிலிருந்து புறப்படுகிறது.
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக 2026 மே 04 ஆம் திகதி தீவிற்கு வந்தடைந்ததுடன். அக்கப்பல் இன்று…
சமச்சீரற்ற போர் பயிற்சி வகுப்பு 2026 - திருகோணமலை, சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது
சமச்சீரற்ற போர்முறைப் பயிற்சி-2026 (ASYMMETRIC WARFARE COURSE-2026) 2026 மே 4 ஆம் திகதி திருகோணமலையில் உள்ள சிறப்புப் படகுப் படைப்பிரிவுத் தலைமையகத்தில் ஆரம்பமானது.…
இலங்கை கடற்படைக் கப்பலான எலார, தனது செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தி வருகிறது
இலங்கை கடற்படைக் கப்பல் எலரவின் செயல்பாட்டு மற்றும் தகவல் தொடர்புப் பணிகளுக்கு வசதியளிக்கும் வகையில், செயல்பாட்டு அறை, பிரதான சமிக்ஞை அலுவலகம், தொலைபேசி மற்றும்…
கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 மே 01 முதல் 03 வரை வடக்கு கடற்படைக் கட்டளையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர், கட்டளையகத்தின்…
இந்திய-இலங்கை கடற்படைகளின் கூட்டு சுழியோடி பயிற்சி ‘IN-SLN DIVEX 2026’ வெற்றிகரமாக நிறைவடைந்தது
இந்திய கடற்படையின் ஒரு நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான ‘INS NIREEKSHAK’ 2026 ஏப்ரல் 21 அன்று தீவிற்கு வந்தடைந்தது, மேலும் இலங்கை கடற்படை சுழியோடிகளும் கப்பலைச் சேர்ந்த…
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ‘INS SINDHUKESARI’ செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 2026 மே 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.…
சட்டவிரோத மீன்பிடித்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 77 பேர் கைது
The Sri Lanka Navy, working with the Coast Guard and the Department of Fisheries and Aquatic Resources, apprehended 77 individuals for illegal fishing practices…
6 வது ஆசிய மகளிர் கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தருவதில் கடற்படை வீராங்கனைகள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்
2026 ஏப்ரல் 26 முதல் 30 வரை சீனாவின் சான்யாவில் நடைபெற்ற 6 வது ஆசிய கடற்கரை கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை மகளிர் கபடி…
சிலாபம் கடலில் 2000 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகளுடன் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்
2026 ஏப்ரல் 28 அன்று சிலாபம் கடற்பகுதியை உள்ளடக்கி இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்ற…