Operations News [tamil]
2026
June
வடக்கு கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய மீன்பிடி படகை மீட்க கடற்படையின் உதவி
இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் சீரற்ற வானிலை காரணமாகத் தரைதட்டிய உள்ளூர் மீன்பிடிக் படகொன்று (01) அதில் இருந்த இரண்டு (02) மீனவர்கள் குறித்து மீன்வளம் மற்றும் நீர்வளத் திணைக்களத்திலிருந்து வந்த அறிவ...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் கையிருப்பு நீர்கொளும்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினர், 2026 ஜூன் 17 ஆம் திகதி, நீர்கொழும்பு களப்பு பகுதியில் நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் அடங்கிய கையிருப்புடன் ஒரு சிறிய படகையும்...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் மூலம் 39 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்
In an effort to safeguard the nation’s marine resources, the Sri Lanka Navy conducted a series of search operations across island waters from 01 to 15 Jun 26. These operations resulted in the apprehension of 39 indivi...
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சவர்க்காரம், ஷாம்பு உள்ளிட்ட நுகர்வோர் உற்பத்திப் பொருட்கள் கற்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
இலங்கை கடற்படையினரால் 2026 ஜூன் 15 அன்று கற்பிட்டி, கூடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நுகர்வு பொருட்கள் அடங்கிய தொகுதியுடன் இரண்டு (0...
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பீடி இலைகள் மற்றும் மருந்துப் பொருட்களை புத்தளத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
2026 ஜூன் 11 அன்று, இலங்கை கடற்படையால் புத்தளம் ஆலன்குடா கரையோர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்ட பீடி இலை மற்றும் மருந்துப் பொருட்களுடன் க...
நீர்கொழும்பு களப்பில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 316 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
2026 ஜூன் 10 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சுமார் முந்நூற்று பதினாறு (316) கிலோகிராம் பீடி இலைகள் அடங்க...
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 44 பேர் கைது செய்யப்பட்டனர்
இலங்கை கடற்படையினர், 2026 மே 16 முதல் 31 வரை உள்ளூர் கடற்பரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாற்பத்து நான்கு (44) நபர்களையும், எட்டு (08) டிங்கிகள், இரண்டு (02) கெனோக்கள்...
சட்டவிரோதமான முறையில் கொண்டுவர முற்பட்ட 477 கிலோவுக்கும் அதிகமான பீடி இலைகள் நீர்கொழும்பில் கடற்படையினரால் கைது
2026 ஜூன் 03 ஆம் திகதி நீர்கொழும்பு களப்புப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நானூற்று எழுபத்தேழு (477) கிலோகிராம் பீடி இலைகளை...
June [translations pending] [translations pending]
May
தென்கடலில் ஆபத்தில் இருந்த மீனவர் ஒருவரை சிகிச்சைக்காகக் கரைக்குக் கொண்டுவர கடற்படை உதவியது
இலங்கையின் தென்கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் விபத்துக்குள்ளான உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர், கொழும்பு கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் ஒரு கடற்படைப் படகு ம...