யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் 54 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மாதகல் கரையோரப் பகுதியில் மற்றும் குறித்த கரையோரப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் 2023 மார்ச் 28 ஆம் திகதி இரவு மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகளின் போது 165 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவைக் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
29 Mar 2023


