பாகிஸ்தான் கடற்படைத் தளபதி இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறினார்
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக 2023 பெப்ரவரி 25 ஆம் திகதி இலங்கைக்கு வந்த அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Admiral Muhammad Amjad Khan Niazi) தனது நான்கு நாள் (04) உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (பிப்ரவரி 28, 2023) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக பாகிஸ்தானுக்குப் புறப்பட்டார்.
28 Feb 2023


