THE FIRST LINE OF DEFENCE
2022 செப்டம்பர் 03 ஆம் திகதி அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு தனது பயணத்தைத் தொடங்கிய P627 ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல், 2022 அக்டோபர் 22 ஆம் திகதி காலை சிங்கப்பூரில் உள்ள சாங்கி துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இந்த நிகழ்வில் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் திருமதி சசிகலா பிரேமவர்தனவும் கலந்து கொண்டார்.
25 Oct 2022
Read more >
இலங்கை கடற்படையின் தொழிநுட்ப பங்களிப்பும் தொண்டு நிறுவனங்களின் ஆதரவு மற்றும் நன்கொடைகளுடன், காலி, பூஸ்ஸ தெற்கு கடற்படை கட்டளை வைத்தியசாலையில் நிறுவப்பட்ட தீவிரக் கண்காணிப்புப் பிரிவு (High Dependency Unit- HDU), கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில், 2022 அக்டோபர் 05 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
07 Oct 2022
06 Oct 2022
வருடாந்தம் ஒக்டோபர் 01 ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இலங்கை கடற்படையினர் 2022 ஒக்டோபர் 02 ஆம் திகதி சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சியொன்றை இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் ஏற்பாடு செய்திருந்தனர்.
03 Oct 2022