பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை கடற்படையின் அஞ்சலி

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தின் போது இலங்கை கடற்படையின் படிப்படியான வளர்ச்சிக்காக பிரித்தானிய அரச கடற்படையால் வழங்கப்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் வரலாற்றை நினைவுகூறும் நிலையில், 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை கடற்படை தனது உயரிய அஞ்சலியை செலுத்துகிறது.
18 Sep 2022