இலங்கை கடற்படை அரச சேவையாளர் உறுதிமொழியுடன் புது வருடத்தில் கடமைகளை தொடங்கியது
இலங்கை கடற்படையினர் 2022 புதிய ஆண்டில் கடமைகள் தொடங்குவதற்கு முன்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 03) காலை கடற்படைத் தலைமையகத்தில் அரச சேவையாளர் உறுதிமொழி வாசித்தனர்.
04 Jan 2022


