பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்கப்பட்டது
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை இனைந்து பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை பாதுகாப்பாக காப்பாற்றி மீண்டும் கடலுக்கு அனுப்ப 2020 நவம்பர் 02 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.
03 Nov 2020


