கொழும்பு ராயல் கல்லூரி கடற்படை தளபதிக்கு மரியாதை செலுத்தியது
கொழும்பு, ராயல் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவரான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டதன் பேரில் மரியாதை செலுத்தும் விழா இன்று (2020 செப்டம்பர் 18) கொழும்பு ராயல் கல்லூரியில் நடைபெற்றது.
18 Sep 2020


