கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்
இன்று (ஜூலை 14, 2020) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.
14 Jul 2020


