‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் கடற்படைத் தளபதியால் திறந்து வைக்கப்பட்டது
கடற்படையின் ஆதரவின் கீழ் கராப்பிட்டி வைத்தியசாலையில் புதிதாக கட்டப்பட்ட ‘சத் சித் சத் கம் பியச’ புதிய வார்டு வளாகம் இன்று (2020 ஜூன் 13) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டன.
13 Jun 2020


