இலங்கை கடற்படை மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவவில் மேலும் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவியுள்ளது.
புதிய கெரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தேசிய திட்டத்திக்கு ஆதரவாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 29 ஆம் திகதி மிஹிந்தலை மற்றும் ஒயாமடுவ பகுதிகளில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரண்டு (02) விடுமுறை விடுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நிறுவியது.
30 Mar 2020


