துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் இருந்து 'கொரோனா' COVID 19 நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை உதவி
இலங்கை கடற்படை, சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, கொழும்பு துறைமுகத்தின் தீயணைப்பு பிரிவு, துறைமுக சுகாதார சேவை மற்றும் தேசிய தனிமைப்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் இணைந்து மார்ச் 13 அன்று துறைமுகத்தில் ஒரு பயிற்சியை மேற்கொண்டது.
14 Mar 2020


