அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் 2020 வெற்றிகரமாக நிறைவு
இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அங்கு கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
01 Mar 2020


