பேருந்தில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற மூன்று பேர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு
2020 ஜனவரி 22 ஆம் திகதி சுமார் 176 கிலோ கிராம் கேரள கஞ்சாவை பேருந்தில் கடத்தி வந்த 03 சந்தேக நபர்களை புத்தலம், பாலவிய பகுதியில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் உதவியுடன் கடற்படையால் கைது செய்யப்பட்டது.
22 Jan 2020


