பாதகமான காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கடற்படை உதவி
இந்த நாட்களில் நாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக தீவின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவு முழுவதும் செயல்படுத்தப்பட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளில், அவசரகால கடற்படை மறுமொழி குழுக்கள் பின்வருமாறு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
22 Dec 2019


