கடற்படை கட்டளைகளுக்கு இடையேயான ஸ்கோஷ் போட்டித் தொடர் 2025 செப்டம்பர் 02 முதல் 05 வரை திருகோணமலை கடற்படை கப்பல் துறை ஸ்கோஷ் மைதானத்தில் நடைபெற்றதுடன், இதில் மேற்கு கடற்படை கட்டளை சாம்பியன்ஷிப்பை ஆண்கள் வென்றதுடன் வட மத்திய கடற்படை கட்டளை பெண்கள் சாம்பியன்ஷிப்பை வென்றனர்.