விளையாட்டு செய்திகள்

பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் பனாகொடவில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமானது

பதின்மூன்றாவது பாதுகாப்பு சேவை விளையாட்டுப் போட்டித்தொடர் 2024 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி பனாகொட இராணுவ முகாம் வளாகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்து கொண்டார்.

13 Sep 2024