இலங்கை விமானப்படையால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'Monsoon Cup - 2022' கோல்ஃப் போட்டித்தொடர் 2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி திருகோணமலை சைனா ஹார்பர் கோல்ப் மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவு பெற்றதுடன், கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி விருதுகளை வென்றனர்.