விளையாட்டு செய்திகள்

நேபாளத்தில் நடைபெற்ற 2022 மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ போட்டித்தொடரில் கடற்படை வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கமொன்றை வென்றார்

நேபாளத்தின் புகாராவில் (Pokhara) நடைபெற்ற 03வது மவுண்ட் எவரெஸ்ட் சர்வதேச திறந்த டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் 2022 யில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கடற்படை தடகள வீராங்கனை நிசன்சலா சந்தமாலி வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

28 Sep 2022