நடவடிக்கை செய்தி
திருகோணமலை, உப்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற 18 டிங்கி படகுகளுடன் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை, உப்பாறு, மகாவலி கங்கையை அன்மித்த பகுதியில் 2026 மார்ச் 06 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மகாவலி கங்கையின் உப்பாறு பாலத்திற்கு அருகில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற பதினெட்டு (18) டிங்கி படகுகளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
10 Mar 2026
கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 06 கிலோகிராம் தங்கத்தை கடற்படையினர் கைது செய்தனர்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கு அருகிலுள்ள உள்ளூர் கடற்பரப்பில் இன்று (09 மார்ச் 2026) காலை இலங்கை கடற்படை கடலோர காவல்படையுடன் இணைந்து நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சுமார் ஆறு (06) கிலோ எண்ணூற்று அறுபத்தைந்து (865) கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.
10 Mar 2026


