நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகள் கல்பிட்டியில் பறிமுதல் செய்யப்பட்டன

இலங்கை கடற்படை, பொலிஸாருடன் இணைந்து, 2026 ஜனவரி 14 ஆம் திகதி கல்பிட்டி குடாவ பகுதியில் ஒரு சிறப்பு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதன் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு விநியோகிப்பதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் அறுநூற்று பதினேழு (617) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற (01) கெப் வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

17 Jan 2026