நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக நாட்டிற்கு கடத்தப்பட்ட 1740 கிலோகிராம் பீடி இலைகளை சிலாபத்தில் கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படையினர், 2025 டிசம்பர் 10 ஆம் திகதி சிலாபம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து எழுநூற்று நாற்பது (1740) கிலோகிராம் பீடி இலைகளைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

13 Dec 2025