நடவடிக்கை செய்தி

கல்பிட்டி களப்பில் ரூ.8 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கல்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் இலங்கை கடற்படை 2025 நவம்பர் 04 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் முப்பத்தெட்டு (38) கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டன.

05 Nov 2025