நடவடிக்கை செய்தி
வடக்கு கடலில் 33 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்
யாழ்ப்பாணத்தின் மாமுனை கடல் பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, முப்பத்து மூன்று (33) கிலோகிராமை விட அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சாவினை கடற்படையினர் கைப்பற்றினர்.
18 Sep 2025
இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
காலிக்கு தெற்கே 183 கடல் மைல் (சுமார் 338 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் காலில் காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவரை கடற்படை இன்று (2025 செப்டம்பர் 18,) அதிகாலையில் கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா மருத்துவமனைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.
18 Sep 2025


