இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 13 ஆம் திகதி முகத்துவாரம் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோத விற்பனைக்காக தயார்நிலையில் இருந்த நூற்று எண்பது (180) வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒரு (01) சந்தேக நபரைக் கைது செய்தனர்.