நடவடிக்கை செய்தி

அனுராதபுரத்தில் 6 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துடன் இணைந்து அனுராதபுரம் சல்காடு மைதானத்திற்கு அருகில் 2025 ஆகஸ்ட் 04 ஆம் திகதி நடத்தப்பட்ட சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, இருபத்தி ஒன்பது (29) கிலோகிராம் மற்றும் தொள்ளாயிரத்து ஒரு (901) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற (01) மோட்டார் வாகனத்துடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

07 Aug 2025