இலங்கை கடற்படையினர், கற்பிட்டி, பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகில் உள்ள இலங்கை கடற்பரப்பில் 2025 ஆகஸ்ட் 05 ஆம் திகதி இரவு மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய மீன்பிடி படகு (01) மற்றும் பத்து (10) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.