நடவடிக்கை செய்தி

உள்நாட்டு நீர்பரப்பில் அத்துமீறிய இந்திய மீன்பிடிக் படகு ஒன்று மன்னார் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் நெடுந் தீவிற்கு அன்மித்த உள்நாட்டு நீர்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான (01) இந்திய மீன்பிடிக் படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

04 Aug 2025