நடவடிக்கை செய்தி

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் பத்தலங்குண்டுவ மற்றும் மன்னாரின் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 28 பத்தலங்குண்டுவ கடல் பகுதியிலும் மன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியிலும் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பதினான்கு (14) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி இரண்டு (02) இந்திய மீன்பிடி படகுகளையும் இலங்கை

29 Jul 2025