நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு செல்ல தயாராக இருந்த 8 கிலோ 960 கிராம் தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் தலைமன்னாரில் கைது

இலங்கை கடற்படையினர் தலைமன்னாரின், ஊருமலை கடலோரப் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக செல்ல கொண்டு தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சுமார் எட்டு (08) கிலோ தொள்ளாயிரத்து அறுபது (960) கிராம் தங்கத்துடன் தலைமன்னார் ஊருமலை பகுதியில் 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு (02) சந்தேக நபர்களும் ஒரு (01) தெப்பம் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

22 Apr 2025