இலங்கை கடற்படையினர், கிளிநொச்சி-உடுத்துறை கடல் பகுதி மற்றும் மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா சுமார் முன்னூற்று நான்கு (304) கிலோகிராம் அறுநூறு (600) கிராம் (ஈரமான எடையுடன்) கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு (01) டிங்கி படகுடன் (01) சந்தேக நபர் ஒருவரை 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.