இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 17ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணம் நெடுந் தீவுக்கு அப்பால், மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பிற்குல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் மூன்று (03) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.