நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்று மன்னார் தெற்கு கடல் பிரதேசத்தில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர், 2025 மார்ச் 06ஆம் திகதி அன்று இரவு மன்னார் தெற்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு தேடல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இலங்கை கடற்பரப்பிற்குல் இந்திய மீன்பிடிக் படகொன்றுடன் (01) இந்திய மீன்வர்கள் பதினான்கு (14) பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

07 Mar 2025