இலங்கைக்கு கிழக்கே, திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் பல நாள் மீன்பிடி படகில் இருந்து சுகவீனமடைந்த உள்ளூர் மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அன்று, 2025 மார்ச் 01 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.