நடவடிக்கை செய்தி

கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன், கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக கடற்படையினர் உதவினர்

இலங்கைக்கு கிழக்கே, திருகோணமலைக்கு அப்பால் அமைந்துள்ள கடலில் பல நாள் மீன்பிடி படகில் இருந்து சுகவீனமடைந்த உள்ளூர் மீனவர் ஒருவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அன்று, 2025 மார்ச் 01 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கடற்படையினர் அனுப்பி வைத்தனர்.

02 Mar 2025