நடவடிக்கை செய்தி

சுமார் 56 மில்லியன் ரூபா பெறுமதியான 140 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா வட கடலில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (2025 பெப்ரவரி 17) அதிகாலை யாழ்ப்பாணம் கல்முனை முனையின் கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த 140 கிலோ 40 கிராம் கேரள கஞ்சா (ஈரமான எடையுடன்) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

17 Feb 2025