சீரற்ற காலநிலையினால் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (12 ஒக்டோபர் 2024) மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்படையின் ஆறு (06) வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.