நடவடிக்கை செய்தி

மேல் மாகாணத்தின் பல பகுதிகளுக்கு கடற்படை வெள்ள அனர்த்த நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன

சீரற்ற காலநிலையினால் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (12 ஒக்டோபர் 2024) மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு கடற்படையின் ஆறு (06) வெள்ள அனர்த்த நிவாரணக் குழுக்களை அனுப்பியுள்ளது.

12 Oct 2024