நடவடிக்கை செய்தி

போதைப்பொருள் கடத்துவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் 05 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

2023 ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்துவதற்கு ஒழுங்கமைக்கப்பட்ட பெட்டியுடன் கூடிய கெப் வண்டியுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் பதினைந்து (15) மில்லியன் ரூபா பணம் கைப்பற்றப்பட்டது.

31 Aug 2023

3000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பில் கைது

இலங்கை கடற்படையினர், பொலிஸாருடன் இணைந்து 2023 ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி மாலை கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது மூவாயிரம் (3000) வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோத விற்பனைக்காக ஏற்றிச் சென்ற வான் ஒன்றுடன் (01) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 Aug 2023