நடவடிக்கை செய்தி

கடல் ஆமை இறைச்சியுடன் 02 சந்தேக நபர்கள் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

22 May 2023