யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் 2021 ஜூலை 15 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 103 கிலோ மற்றும் 750 கிராம் கேரள கஞ்சாவுடன் 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.