தலைமன்னார் கடல் பகுதியில் 2021 மார்ச் 15 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 349 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் சுமார் 156 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.