நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற 26 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள கடல் அட்டைகள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை 2021 மார்ச் 09 ஆம் திகதி தலைமன்னார் கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 1189 கிலோ கிராம் உலர்ந்த கடல் அட்டைகளுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Mar 2021