நடவடிக்கை செய்தி

33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் நான்கு சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

மன்னார், நருவிலிகுளம் பகுதியில் 2020 அக்டோபர் 09 அன்று இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, 33 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

10 Oct 2020