நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

30 Sep 2020