நடவடிக்கை செய்தி

எரக்கண்டி கடலில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படும் வெடிபொருட்களை கடற்படை கைப்பற்றியது

திருகோணமலை எரக்கண்டி கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக நம்பப்படும் பல வெடிபொருட்களை கடந்த தினம் கடற்படை மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் போது மீட்கப்பட்டது.

24 Aug 2020