நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் பொதிகள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒரு சந்தேகநபர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரை பகுதியில் வைத்து 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படை கைப்பற்றியது.

30 Jul 2020