நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 03 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள் பருத்தித்துறைக்கு 03 கடல் மைல் (சுமார் 05 கி.மீ) தொலைவில் உள்ள கடல் பகுதியில்

14 Aug 2020

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 57 கிலோ கிராமுக்கு மேற்பட்ட மஞ்சள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு உலர்ந்த மஞ்சள் மூட்டைகள் ஒலுதுடுவாய் கடற்கரையில் மறைத்து

13 Aug 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கடந்த இரண்டு வாரங்களில் சேருநுவர, பூனாடி, முல்லைதீவு, கொக்குத்துடுவாய் மற்றும் திருகோணமலை

13 Aug 2020

கடல் வழியாக நாட்டிற்கு கடத்தப்பட்ட மஞ்சள் மூட்டைகளுடன் சந்தேக நபர்கள் கடற்படையால் கைது

2020 ஆகஸ்ட் 11 அன்று சிலாபத்தில் இருந்து சுமார் 10 கடல் மைல் (சுமார் 18 கி.மீ) தொலைவில் உள்ள கடலில் சந்தேகத்திற்கிடமான ஒரு டிராலரை பரிசோதித்த

12 Aug 2020

கடற்படையினரால் வடக்கு கடலில் சட்டவிரோத போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது

பருத்தித்துறைக்கு 22 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் 2020 ஆகஸ்ட் 11 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது கேரள கஞ்சா என அழைக்கப்படும் போதைப்பொருள் கடற்படை கைப்பற்றியது.

12 Aug 2020

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கடற்படையின் உதவியுடன் கைது

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படை கடந்த தினங்களில் அம்பலந்தோட்டை, பளைதீவு மற்றும் பெரியகார்சல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கைது செய்துள்ளது.

08 Aug 2020

கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையின் உதவி

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பில் உள்ள இலங்கை கடற்படை, கடந்த நாட்களில் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெற்றிகரமான பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

06 Aug 2020

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்

நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

05 Aug 2020

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர இன்று (2020 ஆகஸ்ட் 03,) இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

03 Aug 2020

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் பொதிகள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒரு சந்தேகநபர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரை பகுதியில் வைத்து 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படை கைப்பற்றியது.

30 Jul 2020