வவுனியா செட்டிகுளத்தில் வெள்ளத்தால் சேதமடைந்த காரை மீட்க கடற்படையின் உதவி

கனமழை காரணமாக வவுனியாவின் செட்டிகுளம் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை அடுத்து, கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் நேற்று (2025 நவம்பர் 30,) மதவாச்சி-மன்னார் சாலையில் உள்ள செட்டிகுளம் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய காரையும் அதில் இருந்தவர்களையும் கடற்படையினர் மீட்டனர்.

அதன்படி, வெள்ளத்தில் சிக்கிய கார் கடற்படை அனர்த்த வாகனம் மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டது.